நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் ஆடைத் துறை!
நாட்டில் இரு தினங்களுக்கு முன் ஆடைத் துறை உட்பட பல துறைகள் தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத்துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 23ம் தேதி 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் டானியா அபேசுந்தர, ஆடைத் துறையில் லட்சக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பலர் … Continue reading நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் ஆடைத் துறை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed